தமிழர்கள் பாரம்பரியம் சொல்லி மாளாத ஒன்று. கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம் என எல்லாத்துறைகளிலும் சகலகலாவல்லவர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். அவற்றில் பல அழிவடைந்து, சிதைவடைந்து விட்டாலும் எஞ்சியவற்றின் புகைப்படங்களே இவை. அவ்வகையில் தமிழர்களின் சிற்ப, கட்டடகலை ஆதாரங்கள் பற்றிய புகைப்படங்கள் உங்களுக்காக.
சென்ற பதிவில் சிற்ப கட்டட, கலை பொருட்களை பார்த்தோம். இப்பொழுது நகை அலங்காரங்கள், சிற்ப வேலைப்பாடுகளை பார்ப்போம்.
படத்தை எடுத்தவர்கள் யார் என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் புகைப்படத்தை எடுத்தவர்களுக்கே இதன் முழு உரிமையும். படம் எடுத்தவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment